செய்திகள்
அரசு சொத்துகளை பிரதமர் மோடி தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார் – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி
பிரதமர் மோடி பிறந்த நாளை வேலையின்மை தினமாக புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் கடைபிடித்து இளைஞர்கள் டீ, பக்கோடா, சமோசா விற்கும் நூதன போராட்டத்தை நடத்தினர். இந்த… Read More
சமூக நீதிக்காக இறுதி மூச்சுவரை போராடியவர் இரட்டைமலை சீனிவாசன் – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுதினம்… Read More
இன்ஸ்பெக்டருடன் காவல் நிலையங்களை வாடகைக்கு விடும் கேரள அரசு!
கேரள மாநிலத்தில் போலீஸ் நிலையங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு… Read More
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி-க்கள் குழு டெல்லி சென்றது
தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங்… Read More
சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி கூட்டணி கட்சிகளுடன் கூட்டம் நடத்தும் காங்கிரஸ் – கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளுடன் கூட்டம்… Read More
சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
தமிழகத்தின் சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் மூன்று இடங்களிலும், தென்காசியில் ஒரு இடத்திலும், கோவையில் 20-க்கும் மேற்பட்ட… Read More
கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்த 2400 பேரிடம் காய்ச்சல் பரிசோதனை
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கேரளாவையொட்டி உள்ள தமிழகத்திலும் காய்ச்சல்… Read More
கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்யுமென்று இந்திய வானிலை… Read More
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 1,591 வீடுகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்
தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக தமிழக அரசு சாா்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை… Read More
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நாம் வென்றெடுத்தே தீருவோம் – டாக்டர்.ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலகில் எந்த நாடாக இருந்தாலும், எந்த அரசாக இருந்தாலும் நீதி கேட்டு போராடுவோருக்கு முதலில் பரிசாக கிடைப்பது… Read More