செய்திகள்
ஐரோப்பாவில் நடக்கும் சோம்பேறி குடிமகன் போட்டி
ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடான மான்டெனெக்ரோ நகரம் சின்ன சின்ன கிராமங்களையும், அழகிய கடற்கரைகளையும் கொண்ட பகுதி ஆகும். மொத்தமே 6 லட்சம் பேர் வசிக்கும் இந்த… Read More
கேரளாவில் நிபா வைரஸ் – மத்திய குழுவினர் தொடர்ந்து ஆய்வு
கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதன்முதலாக நிபா வைரஸ் பரவியது. அப்போது நிபா ரைவஸ் தொற்று பாதித்து 17 பேர் பலியாகினர். அதன்பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில்… Read More
மாதம் தோறும் 15 ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி… Read More
நத்தம் அருகே பட்டாசு வெடிபொருட்கள் வெடித்து இரண்டு இளைஞர்கள் பலி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த ராசு மகன் ராஜா (25). அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் கருப்பையா (32). இவர்கள் அங்குள்ள… Read More
மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதா? – அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு அ.தி.மு.க.… Read More
சனாதன விவகாரம் – அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, சனாதன தர்மத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது தேசிய… Read More
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகள் – எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் விருப்பம்
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பலமான அணியை உருவாக்க… Read More
திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலி
தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி, திருவானைக்காவல்,… Read More
வெற்றிகரமாக நடந்து முடிந்த ஜி20 மாநாடு – இந்தியாவை பாராட்டும் பாகிஸ்தானியர்கள்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒருமித்த கருத்தோடு ஜி20 டெல்லி… Read More
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் உயிருடன் இருக்கிறாரா?
தமிழீழம் கோரி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த போரில் பிரபாகரனின்… Read More