செய்திகள்
மணிப்பூரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது – ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளது. இந்த… Read More
மாடுகளை கொன்றதால் பழிக்கு பழி – நீலகிரி மாவட்ட புலிகள் இறப்பின் காரணம் தெரிந்தது
ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேரு நகர் பாலத்தில் இருந்த அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து… Read More
தர்ணாவில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்ட 800 பா.ஜ.க-வினர் மீது வழக்கு
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க. கட்சி சார்பில்… Read More
எடப்பாடி பற்றி அவதூறாக பேசினேனா? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து குறித்து பேசிய அமைச்சர் உதியநிதி ஸ்டாலின், கடந்த 7-ம் வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து… Read More
இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட… Read More
ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில்… Read More
தமிழகம் முழுவதும் இன்று பா.ஜ.க-வினர் போராட்டம்
சனாதன தர்மத்தை ஒழிப்பதாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை கோரி பா.ஜனதாவினர் கவர்னரை… Read More
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66 வது நினைவு தினம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இன்று காலை 8… Read More
கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திராவிற்கு வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படுகிறது
ஆந்திரா மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து தினமும் 60க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் ஆந்திராவிற்கு… Read More
பாராளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் – டாக்டர் அன்புமணி பேச்சு
தருமபுரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்தில் மேற்கு மாவட்ட பா.மக. செயலாளரும்,… Read More