செய்திகள்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த… Read More
எச்.டி தரத்தில் புகைப்படங்கள் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ-அப்
வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை எச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக வழங்கப்படும் நிலையில், இந்த அம்சம் அடுத்த சில வாரங்களில் அனைவருக்கும் கிடைத்துவிடும் என்று… Read More
பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பயணம் – பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
தென் ஆப்பிரிக்கா குடியரசுத் தலைவர் எச்.இ. மட்டமேலா சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில் வரும் ஆகஸ்ட் 22- 24ம் தேதிகளில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில்… Read More
30 ஆயிரம் அட்டைதாரர்களை நீக்கிய ஆவின் நிர்வாகம் – தவறான தகவல் கொடுத்து ஏமாற்றியதால் நடவடிக்கை
சென்னையில் தினமும் 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 4.5 லட்சம் லிட்டர் பால் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 9 லட்சம் பால் அட்டைதாரர்கள்… Read More
பிரதமர் மோடியின் ஆட்சி பலவீனமாக ஆட்சியாக உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 9 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க.… Read More
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று சந்திக்கிறார்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி 4 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருக்கிறார். கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள்… Read More
சென்னை வழியாக புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க திட்டம்
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது.… Read More
காவிரி வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மனுவை முறையீட்டு பட்டியலில் இணைப்பது தொடர்பாக பதிவாளரிடம் கோரிக்கை வைக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். கடந்த… Read More
மாணவியை 9 வருடங்களாக பலாத்காரம் செய்த தாய்மாமனுக்கு 97 வருடங்கள் சிறை தண்டனை!
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது தாய்மாமன் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 9 ஆண்டுகளாக… Read More
என்ன விமர்சனம் வந்தாலும் அமைச்சர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன். நீட் தொடர்பாக… Read More