X

செய்திகள்

எதிர்க்காட்சிகள் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட ஓவைசி கட்சி! – கருத்து தெரிவித்த செய்தி தொடர்பாளர் வரிஸ் பதான்

கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் 26 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என… Read More

தேசியவாத காங்கிரஸ் ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கம் – பிரபுல் பட்டேல்

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்டவர் பிரபுல் பட்டேல். அப்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்தார்.… Read More

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார்

இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றார். தொடர்ந்து,… Read More

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தை நேரடியாக வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்ய முடிவு

சென்னையில் வரும் 24ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப முகாம்கள் நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு ஆகஸ்டு 4ம்… Read More

ஜப்பான் கடல் பகுதியில் வட கொரியா ஏவுகணை தாக்குதல் – தென் கொரியா குற்றச்சாட்டு

ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்குக் கடலில் வட கொரியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக, தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா… Read More

சிம்லாவில் உள்ள உணவகத்தில் வெடி விபத்து – ஒருவர் பலி

சிம்லாவின் மையப்பகுதியில் உள்ள மால் சாலையில் தீயணைப்புப் படை அலுவலகத்தை ஒட்டியுள்ள உணவகத்தில் நேற்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்… Read More

ஜனநாயக தலைவர்களுடன் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து… Read More

அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை – அமலாக்கத்துறை அறிவிப்பு

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 7 பேர் அடங்கிய அமலாக்கத்துறை தனிப்படை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய 10-க்கும்… Read More

இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பொன்முடி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன்

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 20… Read More

சிரியாவில் அமெரிக்க போர் விமானத்தை ஒட்டி பறந்த ரஷ்ய போர் விமானம்

சிரியா வான்பகுதியில் அடிக்கடி ரஷிய போர் விமானங்கள் அமெரிக்க விமானங்களை வழிமறித்து மிரட்டும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே, ஆளில்லா விமானத்தை அச்சுறுத்தும் வகையில் ரஷிய… Read More