செய்திகள்
டெல்லியை சூழ்ந்த வெள்ள நீர் குறையத் தொடங்கியது
வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் டெல்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இமாச்சலபிரதேசத்தில் இருந்து அதிக அளவில் வெளியேறிய… Read More
திமுகவின் இரண்டாவது ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் – அண்ணாமலை அறிவிப்பு
தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் தி.மு.க.வினரின் சொத்து பட்டியல்களை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட்டார். இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு… Read More
ட்விட்டர் தளத்தில் இருந்து லட்சம் லட்சமாய் வருவாய் பெறும் பயனர்கள்!
டுவிட்டர் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு விளம்பர தொகையில் ஒரு பங்கு கொடுக்கும் Ad Revenue திட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பயனர்கள் டுவிட் செய்வதற்கு பணம்… Read More
தீபாவளி சிறப்பு ரெயில் டிக்கெட் முன் பதிவு முடிந்தது – 5 நிமிடங்களில் நிறம்பிய தென் மாவட்ட ரெயில்கள்
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 12-ந் தேதி வருகிறது. பண்டிகை வருவதற்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கின்ற நிலையில் சொந்த ஊரில் சென்று பண்டிகையை கொண்டாட… Read More
ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டம் – விண்ணப்பங்களை பெற சென்னை முழுவதும் 3,550 மையங்கள் அமைப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தை… Read More
இரண்டு நாட்களாக மழை குறைந்தும் டெல்லியை சூழ்ந்த வெள்ளம் – இது தான் காரணமாம்
தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.… Read More
விக்கு வைத்து ஏமாற்று திருமணம் செய்ய முயன்ற ஆண் – கடைசி நேரத்தில் தெரிந்ததும் மணமகள் வீட்டார் கொடுத்த தர்ம அடி
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அங்குள்ள டோபி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஜவுரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும்… Read More
தீபாவளி சிறப்பு ரெயில் முன்பதிவு தொடங்கியது – நவம்பர் 10 ஆம் தேதிக்கான டிக்கெட் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது
நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களிலேயே அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக… Read More
மூன்று கால்கள் விலங்கு ஓடுவது போல் இருக்கிறது – மகாராஷ்டிரா அரசை கிண்டல் செய்த ப.சிதம்பரம்
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, அக்கட்சியை தனக்குரியதாக்கிக் கொண்ட ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதாவுடன் கைக்கோர்த்து முதலமைச்சராக உள்ளார். பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ளார். தேசியவாத… Read More
ஒரு வாரம் பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பினார்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கடந்த 7-ந் தேதி ஒரு வார பயணமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும்… Read More