செய்திகள்
சென்னை – நெல்லை இடையிலான வந்தேபாரத் ரெயில் இந்த மாதம் இயக்கப்படுகிறது – ரெயில்வே துறை தகவல்
இந்திய ரெயில்வே துறையை மேம்படுத்த ரெயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள்… Read More
அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து இன்று மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவுடனான மோதல் காரணமாகவும், அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராகவும்… Read More
பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் இந்திய ராணுவத்தின் முப்படை மூத்த அதிகாரிகள்
பிரான்சில் தேசிய தினம் கொண்டாட்டம் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு நாட்டு வீரர்களின் அணிவகுப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற இருக்கிறது. இந்த அணிவகுப்பில் இந்திய… Read More
4ம் வகுப்பு மாணவனை கொலை செய்து கண்களை பிடிங்கி எடுத்துச் சென்ற கொடூரம் – ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திரா மாநிலம், ஏலூர் மாவட்டம், மறுமுலாவை சேர்ந்தவர் கோகுல ஸ்ரீனிவாச ரெட்டி. இவர் தன்னார்வலராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி. இவரது மகன்கள் ஹர்ஷவர்தன்… Read More
உத்தரகாண்டில் கன மழை – கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்
தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் பேய்மழை பெய்தது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள்,… Read More
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு – குற்றவாளிகள் பயன்படுத்திய 8 செல்போன்களை வழங்க கோரி சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை,… Read More
பொட்டு வைத்து பள்ளிக்கு வந்ததால் அடித்த ஆசிரியர் – மனமுடைந்து மாணவி தற்கொலை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொட்டு வைத்து பள்ளிக்கு சென்றதால், மாணவியை ஆசிரியர் அடித்துள்ளார். இதனால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துள்ளது சம்பவம் நடந்துள்ளது. நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மற்றும்… Read More
இந்த ஆண்டில் இதுவரை 71,600 இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது – சீனா தூதரகம் அறிவிப்பு
இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மற்றும் துணை தூதரகம் மூலமாக சீனா செல்வதற்காக இந்த ஆண்டு இதுவரை 71,600 இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. சீன தூதரகத்தின் செய்தி… Read More
இரட்டை என்ஜின் அரசை விட ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக செயல்படுகிறது – பா.ஜ.கவை கிண்ட செய்த அசோக் கெலாட்
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்களுடன் உரையாடினார். அப்போது இரட்டை என்ஜின் அரசைவிட ஒற்றை என்ஜின் அரசு… Read More
சினாப்ஸ் பிஆர்பி மற்றும் ஸ்டெம் செல் மருத்துவகம் திறப்பு!
சினாப்ஸ் முதுகு மற்றும் மூட்டு வலி மையம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வலி நிவாரண மருத்துவகம் ஆகும். இங்கு முக்கியமாக முதுகு வலி… Read More