செய்திகள்
மும்பையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் பலி – 4 பேர் கைது
பருவமழை தாமதமாகிய நிலையில், மும்பையில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. திடீரென பெய்த கனமழையால் சாலை எங்கும் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.குறிப்பாக,… Read More
அமெரிக்கா, எகிப்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்
பிரதமர் மோடி அமெரிக்க நாட்டுக்கு கடந்த 21-ம் தேதி முதல் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது அவர் வாஷிங்டனில் அமெரிக்க பாராளுமன்றத்தில் 2-வது முறையாக பேசி… Read More
மணப்பாறை சாலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு நிதி உதவி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. மணப்பாறை அருகே கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் அரசு பஸ்… Read More
பரதநாட்டிய அரங்கேற்றத்தில் புதிய முயற்சி! – இளம் பரதநாட்டிய கலைஞர் லக்ஷிதா மதனுக்கு குவியும் பாராட்டுகள்
தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள்… Read More
ரூ.18 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்பு! – ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்ட ‘ஒன் ஸ்கொயர்’
பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு மட்டுமே நிஜமாகிறதே… Read More
அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு வைரம் பரிசளித்த பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில்… Read More
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விதிமுறைகளில் மாற்றம் – உயர் கல்வித்துறை அறிவிப்பு
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பம் செய்யப்படும் மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வழங்கப்படும். அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். ஒரே கட்ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்கள் பெற்ற… Read More
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக… Read More
அமெரிக்க, இந்திய இடையிலான பினைப்பின் காரணம் கல்வி – ஜில் பைடன் பேச்சு
அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில்… Read More
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானு பிடிவாரண்ட் – நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சித்தலைவருமான இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் விசாரணை தீவிரமடைந்து உள்ளது. பாகிஸ்தான் முன்னாள்… Read More