செய்திகள்
தானியங்கி எந்திரத்தின் மூலம் மது விற்பனை அதிர்ச்சியளிக்கிறது – தொல்.திருமாவளவன் பேட்டி
தானியங்கி மது விற்பனை ஏற்புடையதல்ல எனவும், மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறினார். மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-… Read More
தக்காளி விலை வீழ்ச்சி – கோயம்பேடு மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளில் ரூ.6 க்கு விற்பனை
காய்கறி வகைகளை பொறுத்தவரையில் வெயில் காலத்தில் விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டு, விலை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு அது தலைகீழாக மாறிப்போய் இருக்கிறது. காய்கறி விளைச்சல் அதிகரிப்பால்,… Read More
அனல் காற்றுடன் கடும் வெயிலால் வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திர காலம் மே 4 ஆம் தேதி தொடங்குகிறது
தமிழ்நாட்டில் கோடை காலம் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் கணிசமான வெயில் பதிவு இருந்து, அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி… Read More
தஞ்சை பெரிய கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது
மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அழகுறக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. பெரியகோவிலின் கட்டமைப்பும், அதன் பிரமாண்டமும் அதை காண்பவர்களுக்கு எப்போதும் சிலிர்ப்பைத்… Read More
வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் விலை குறைப்பு
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்… Read More
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் கனமழை, சில இடங்களில் லேசான மழை கடந்த ஒரு வார காலமாக பெய்து வருகிறது. கோடை வெயிலுக்கு விடுமுறை அளிக்கும் வகையில், மழை… Read More
துருக்கி தேடுதல் வேட்டையில் சிக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவன் சுட்டுக் கொலை
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹூசைன் அல் குரேஷியை துருக்கி புலனாய்வு படைகள் கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி புலனாய்வு படைகள் நேற்று நடத்திய… Read More
ஆபரேஷன் காவேரி மூலம் சூடானில் இருந்து 2,300 இந்தியர்கள் மீட்பு
இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ சி-130 ரக விமானத்தில் 40 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆபரேஷன் காவேரி துவங்கப்பட்டதில் இருந்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா… Read More
ஒழுங்கை காப்பாற்ற திறனில்லாத திமுக அரசு – அண்ணாமலை ஆவேசம்
பூந்தமல்லி அருகே உள்ள வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பட்டியல் அணி மாநில பொருளாளருமான பி.பி.ஜி.சங்கர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர்… Read More
திமுக ஆட்சியில் அனைத்து துறைகளில் ஊழல் நிலவுகிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- மரியாதை நிமித்தமாக டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினோம். .தமிழகத்தில் அசாதாரணமான சூழல்… Read More