செய்திகள்
எங்கள் குடும்பம் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறுகிறது – பிரியங்கா காந்தி பேச்சு
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசும்போது கூறியதாவது:- சிக்கமகளூரு மாவட்டம் எனது பாட்டி இந்திரா காந்திக்கு மறுவாழ்வு அளித்த இடமாகும். ரம்பாபுரி… Read More
கோடைக்காலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு
கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், மார்ச் முதல் ஜூலை மாதம் வரை வக்கீல்கள் கருப்பு 'கவுன்' அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு… Read More
சுதந்திர தினத்தை கொண்டாடும் இஸ்ரேல் – பிரதமர் பெஞ்சமின் நேதன்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நேதன்யாகு. மக்களின் போராட்டத்தை அடுத்து புதிய நீதித்துறை சீர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நேதன்யாகு ஒப்புதல்… Read More
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். எடப்பாடி… Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் – ஜனாதிபதியை சந்திக்கிறார்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்ள ஓட்டலில் அவர் இரவு தங்குகிறார். நாளை… Read More
அரசு மறுவாழ்வு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் செங்கல்பட்டு அருகே உள்ள… Read More
கோவையில் கட்சி நிர்வாகிகளுடன் 28 ஆம் தேதி கமல்ஹாசன் ஆலோசனை
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகி வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள… Read More
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவை சந்திக்கும் நிதிஷ்குமார்
அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை… Read More
புதுச்சேரியில் பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரிப்பு
புதுவை என்றவுடன் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மது வகைகள் தான். இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்படும் மது வகைகள் என சுமார்… Read More
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகிறது
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள்களை திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 79 மையங்களில் நடந்து முடிந்துள்ளது. இணையதளத்தில் மதிப்பெண்… Read More