செய்திகள்
பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 20 லாரிகள் மண்ணுக்குள் புதைந்தது!
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர் கணவாய் அருகே டோர்காம்… Read More
2022-23 நிதியாண்டில் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் – இந்திய ரெயில்வே அறிவிப்பு
இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 2022-23 நிதியாண்டில் இந்திய ரெயில்வேக்கு ரூ2.40 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட… Read More
குரூப் 1 தேர்வுகள் முடிவு ஏப்ரல் மாதம் வெளியாகிறது – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் பல்வேறு அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 19… Read More
ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சி சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு 15 நாட்களுக்குள்… Read More
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு – மக்கள் அவதி
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. அத்துடன் பல மாநிலங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பல நகரங்களில் பகல்நேர வெப்பநிலை 40 டிகிரியை எட்டியிருக்கிறது. தலைநகர்… Read More
மதுரை மாநாடு அதிமுகவுக்கு திருப்புமுனையாக அமையும் – எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வந்த அ.தி.மு.க. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் வியாசை இளங்கோவன் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருடைய வீட்டுக்கு… Read More
டெல்லியில் நடைபெறும் புத்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
மத்திய மந்திரி ஜி.கிஷன் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகளாவிய புத்த மாநாடு ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தலைநகர்… Read More
சூடான் நாட்டில் தொடரும் கலவரம் – பலி எண்ணிக்கை 185 ஆக உயர்வு
ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை… Read More
நேபாளத்தில் இந்திய மலையேற்ற வீரர் மாயம் – தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷன்கர்க் பகுதியைச் சேர்ந்தவர் அனுராக் மாலு (34). மலையேற்ற வீரர். நேபாளம் நாட்டில் உள்ள உலகின் உயரமான சிகரங்களில் 10-வது சிகரமான மவுன்ட்… Read More
குஜராத்தில் புறநகர் ரெயிலில் தீ விபத்து – பயணிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு
குஜராத் மாநிலம் போதட் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரெயிலில் திடீரென தீப்பிடித்தது. அகமதாபாத் புறப்படவிருந்த பயணிகள் ரெயில் பெட்டிகள் திடீரென தீப்பிடித்ததால் அப்பகுதி பரபரப்புடன்… Read More