X

செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் – அண்ணாமலை அறிவிப்பு

தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துக் குவிப்பு பட்டியலை இன்று வெளியிடுவேன் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று… Read More

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவு

இந்தோனேசியாவில் இன்று மதியம் 3.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.… Read More

நீச்சல் பயிற்சி பெற 8 வயது நிரம்பியிருக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு

சென்னை பெரியமேட்டில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் நீச்சல் குளம் உள்ளது. கடந்த வாரம் இங்கு நீச்சல் பழக வந்த கொசப்பேட்டையை சேர்ந்த 7 வயது சிறுவன் தேஜா குப்தா… Read More

இந்தியாவிலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலை – முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்

ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது. ரூ.148.50… Read More

சென்னையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் – கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தது போலீஸ்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு ஐகோர்ட்டு அளித்திருந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து… Read More

அண்ணாமலை தனது அரசியல் நிலைப்பாட்டை தக்க வைத்துக்கொள்வதற்காக திமுக மீது குற்றம் சாட்டுகிறார் – கனிமொழி எம்.பி பேட்டி

சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.… Read More

பா.ஜ.க அரசை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவர் அணி சார்பில் 17 ஆம் தேதி ஆர்பாட்டம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒன்றிய அரசின் உள்துறை… Read More

சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகள் ஏற்றுமதி – இலங்கை அரசு பரிசீலனை செய்கிறது

டாக் மகாக் வகையைச் சேர்ந்த குரங்குகள் இலங்கையில் வசிக்கின்றன. இவை ஆபத்தின் விளிம்பில் உள்ளதாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சிவப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிடம் இருந்து… Read More

மின் பாதைகளில் ஏற்படும் பழுதுகளை கண்டறிவதற்கு டிரோன்கள் கொள்முதல் செய்யப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இந்த துறையின் அமைச்சர்… Read More

ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் படுக்கை – ரெயில்வே துறை அறிவிப்பு

எல்லோரும் தொலைதூர பயணத்துக்கு ரெயில்களைத்தான் விரும்புகின்றனர். மாற்றுத்திறனாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு நடு படுக்கை (மிடில் பெர்த்) அல்லது மேல் படுக்கை (அப்பர் பெர்த்) ஒதுக்கப்படுகிற… Read More