செய்திகள்
ஈகுவடார் நாட்டில் மீன் பிடித்துறை முகத்தில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது. நேற்றுமுன்தினம் இந்த துறைமுகம் வழக்கம்போல் பரபரப்பாக… Read More
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.… Read More
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியா? – ஜோ பைடன் விளக்கம்
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, 46-வது அதிபராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சமயத்தில்… Read More
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் தலைமைத் தேர்தல்… Read More
துபாயில் கார் நம்பர் பிளேட்கள் ஏலம்! – ரூ.122 கோடிக்கு ஏலம் போன நம்பர் பிளேட் கின்னஸ் சாதனை படைத்தது
தற்போது ரம்ஜான் காலம் என்பதால் துபாய் அரசு உலக பட்டினியைப் போக்க முடிவு செய்தது. அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர்… Read More
உக்ரைனுக்கு ஆதரவு நிலைப்பாடே உண்மையான விஸ்வ குருவுக்கான வாய்ப்பாக அமையும் – உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் கருத்து
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. பலரை பலி வாங்கிய இந்தப் போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய… Read More
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில்… Read More
அமெரிக்காவில் வங்கியில் துப்பாக்கி சூடு – 4 பேர் பலி
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இருப்பிலும் அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களை பீதியில் ஆழ்த்துகின்றன. அவ்வகையில், கென்டக்கி மாநிலம் லூயிஸ்வில்லி நகரத்தில்… Read More
மதுரை சித்திரை திருவிழா – 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது
மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முத்தாய்ப்பாக மே மாதம் 5-ந் தேதி கள்ளழகர்… Read More
கொரோனா பரவல் எதிரோலி – மதுரை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்க முடிவு
கொரோனா பரவல் கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், ஐகோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில்… Read More