X

செய்திகள்

மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டினார்

மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட செசன்சு கோர்ட்டு தொடக்க விழா… Read More

139 அரசு பள்ளிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைப்பு

சென்னை மாநகராட்சி மூலம் மழலைய பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் மாநகராட்சி பள்ளியில் படித்து வருகிறார்கள். பள்ளி கட்டிடங்கள்,… Read More

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் இல்லை – பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

தமிழகத்தில் 37 சதவீதம் பேர் ஒமைக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்த பிஏ-2.1.01 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த… Read More

இந்தியாவின் நலனுக்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறேன் – ராகுல் காந்தி பதிவு

2019ம் ஆண்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் வழங்கிய… Read More

2 வருடங்களாக திட்டமிட்டு நகை கொள்ளையில் ஈடுபட்ட வங்கி அதிகாரி

வெங்கல் அருகே நகை உற்பத்திக்கூட ஊழியர்களை தாக்கி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், வங்கி ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2… Read More

ராகுல் காந்தி தகுதி நீக்கம் – பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும்… Read More

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் – காங்கிரஸ் கட்சி அவசர ஆலோசனை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில்,… Read More

பா.ஜ.கவுக்கு எதிராக 14 கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், 'அனைத்துத் திருடர்களும்… Read More

2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் செயல்படுகிறோம் – பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். அங்கு உலக காசநோய் தினத்தையொட்டி நடந்த ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பங்கேற்றார். இதில் காசநோய் இல்லா… Read More

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 48 ஆயிரம் மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 48 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.… Read More