செய்திகள்
மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஜோ பைடன் தயார் – ஜில் பைடன் அறிவிப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பயணத்தின் கடைசி கட்டமாக நேற்று கென்யா சென்றார். அங்கு தலைநகர்… Read More
நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை – வங்கிகள், ஏடிஎம் மையங்கள் சூறையாடப்பட்டது
நைஜீரியாவில் ஊழலை ஒழிக்கும் விதமாக அந்த நாட்டு அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி புழக்கத்தில் உள்ள 200, 500 மற்றும் 1,000 நைரா நோட்டுகளை புழக்கத்தில்… Read More
ராஜ்பவனை காபி ஷாப் போல் மாற்றி உள்ளனர் – அமைச்சர் பொன்முடி கண்டனம்
முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கையை கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவது உள்நோக்கம் கொண்ட விஷமத்தனம் என்று அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்… Read More
ஈரோடு இடைத்தேர்தல் – திமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. 25-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம்… Read More
ரஷியாவிடம் இருந்து சலுகை முறையில் இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து ஜெர்மனி கருத்து
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதையடுத்து, ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான… Read More
கவர்னர் மாளிகை முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்து மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரைக் கடித்து, அரசமைப்புச்… Read More
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டம் இங்கிலாந்து நாட்டில் வெற்றி
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பல நாடுகள் அமல்படுத்த முயற்சித்து வருகின்றன. வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக… Read More
அமெரிக்காவில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் எண்ணெய் கசிவு – அவசரமாக தறையிறக்கப்பட்டது
அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானம் ஸ்வீடனில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 300 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.… Read More
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்றார்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் ஏற்பட்ட பிரச்சினையில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டார். ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து… Read More
தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது 3 நாட்கள் நடைபெற்ற கூட்டம் 13-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான… Read More