செய்திகள்
அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு வாக்கு கேட்டு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3-வது நாளாக நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்தார்.… Read More
குறைந்த வளர்ச்சி, வேலையின்மை ஆகியவற்றால் ஏழை மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்துகின்றனர் – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி காலாண்டுகள்தோறும் குறைந்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர்… Read More
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் மீது தாக்குதல் – 5 பயங்கரவாதிகள், 4 போலீசார் பலி
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை பயங்கரவாதிகள் நேற்று இரவு திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். பயங்கர ஆயுதங்களுடன் காவல்துறை தலைமையகத்தில் புகுந்து கையெறி குண்டு,… Read More
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங்,… Read More
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 6 பேர் பலி
அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மிசிசிபி நகரில் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர் என முதல்… Read More
கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்ட கூடாது – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில், மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி… Read More
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் 2 வது நாளாக வாக்கு பெறும் பணி நடைபெறுகிறது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஈரோடு… Read More
நோயில்லா சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் – நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி பாதிப்பு
அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. தற்சமயம் முட்டை ஏற்றுமதி தொழிலில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அகில… Read More
தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் தொடரும் வருமான வரி சோதனை
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆதித்யா ராம், அம்பாலால் உள்ளிட்ட 4 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில்… Read More
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சிவராத்திரி உற்சவம் – மகா லகு தரிசனம் அளிக்கப்படுகிறது
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி உற்சவம் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு,… Read More