செய்திகள்
அதிமுகவை மீண்டும் எனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவேன் – சசிகலா பேட்டி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தலைவர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அனைவரின் ஒப்புதலோடு எதையும் செய்ய… Read More
ஜனவரி 30, 31 தேதிகளில் திட்டமிட்டபடி வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது
வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,… Read More
அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா? – கே.எஸ்.அழகிரி சவால்
திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 'அரசியலமைப்பை பாதுகாப்போம்', 'கையோடு கை கோர்ப்போம்' என்ற பரப்புரை இயக்க மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர்,… Read More
ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை ஏலம் விட வேண்டும் – கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து… Read More
உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா – கவர்னர் ஆர்.என்.ரவி கொடி ஏற்றுகிறார்
மக்களாட்சியை ஆதாரமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சாசனம், 26.1.1950 அன்று அமலுக்கு வந்தது. அந்த தினம், குடியரசு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில்,… Read More
அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது வென்ற வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டினார்
சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு 'பரம்வீர் சக்ரா' விருது… Read More
அமெரிக்காவில் நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்ட துப்பாகி சூடு சம்பவம் – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
சீன நாட்காட்டியின்படி நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர். அமெரிக்காவின் கலிபோர்னியா… Read More
பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்தி உலக நாடுகளுக்கு செல்கிறார் – இம்ரான் கான் தாக்கு
பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் ஆளும் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 2 ஆண்டாக அந்நாடு… Read More
திருமணம் பற்றிய கேள்வி – ராகுல் காந்தி அளித்த சுவாரஸ்ய பதில்
காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல மாநிலங்களைக் கடந்த பாதயாத்திரை… Read More
குடியரசு தின பாதுகாப்பு – டெல்லி செல்லும் ரெயில்களில் பார்சல் சேவை நிறுத்தம்
குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு… Read More