செய்திகள்
மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசால் மட்டுமே நல்லாட்சி அளிக்க முடியும் – மம்தா பானர்ஜி பேச்சு
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், அடுத்த மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில், அங்குள்ள நார்த் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டம்… Read More
கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இன்று பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு வளர்ச்சிப்… Read More
எய்ம்ஸ் மருத்துவ ஆணையத்தை தவிர வேறு யாருக்குமே தனியாக கருத்து சொல்ல முடியாது – முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், அவருக்கு சிகிச்சை… Read More
10ம் வகுப்பு மாதிரி வினாத்தாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி கேள்வி – விளக்கம் கேட்கும் மத்திய அரசு
மேற்கு வங்காளத்தில் வங்காள மொழி வழியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில், இந்திய வரைபடத்தில் 'ஆசாத் காஷ்மீரை' குறிக்கவும் என்று கேட்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான்… Read More
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – திமுக, அதிமுக இடையே கடும்போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், கணித மேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதியாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு நகரத்திற்குள்ளேயே… Read More
காஷ்மீரில் நுழையும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தூரம் குறைப்பு
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை லக்கன்பூர் வழியாக காஷ்மீரில் நுழைகிறது. இம்மாதம் 30-ம் தேதி அங்கு தேசிய கொடி ஏற்றுவதுடன் பாதயாத்திரை நிறைவடைகிறது. அதே சமயம், காஷ்மீரில்,… Read More
பொய்யான செய்திகளை வெளியிட்ட 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள், பாராளுமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நடைமுறைகள், அரசின் இயக்கம் உள்ளிட்டவை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக 6 யூடியூப் தளங்கள் மீது… Read More
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – இந்தியா கண்டனம்
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் வெளியுறவுத்துறை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 5 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்று… Read More
உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பல் பயணத்தை மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து, கூடார நகரத்தையும் திறந்து வைக்கிறார். இந்த… Read More
கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு சந்தை அங்கீகாரம் வழங்க நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்
இந்தியாவின் சீரம் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசியாக கோவோவேக்சை தயாரித்து உள்ளது. இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர்… Read More