X

செய்திகள்

தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி! நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு… Read More

இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக குறைத்த அமெரிக்கா – டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய… Read More

அஜித் பவார் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள்

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், ஜனவரி 28 அன்று காலை புனேவில் உள்ள தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது… Read More

ஏஐ ஆலோசனையின்படி எச்.ஐ.வி-க்கு மருந்து உட்கொண்ட நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

டெல்லியைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் பரிசோதனை மூலம் தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை தெரிந்துகொண்டார். ஆனால், அவர் மருத்துவரை அணுகாமல், ஏஐ சாட்போட் மூலம்… Read More

கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொலை செய்த நபர் கைது!

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டம் கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் (28). முடிதிருத்தும் நிலையம் வைத்து நடத்தி வரும் இவருக்கு இவருக்கு ஒரு மகன் மற்றும் 6 வயதில்… Read More

திருமணமான 3 மாதங்களில் கணவரை கொலை செய்த மனைவி கைது!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் யாதவ் (33). இவர் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் ஜோதி என்ற… Read More

அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம் – விஜய் அறிக்கை

த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.… Read More

2026-2027 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது – வைகோ

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை… Read More

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று (பிப். 2) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம்… Read More

40 மணி நேரத்தில் 145 பயங்கரவாதிகளை கொன்று குவித்ததாக பாகிதான் பாதுகாப்பு படை அறிவிப்பு

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலோசிஸ்தான் மாகாணத்தில், கடந்த இரண்டு நாட்களுக்குள் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 145 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளனது. இந்த… Read More