செய்திகள்
கோவை கார் வெடிப்பு சம்பவம் – மேலும் ஒருவர் கைது
கோவை கோட்டைமேட்டில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலையில் வந்த கார் வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் உடல்… Read More
கன மழையால் இன்று தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகம் மற்றும்… Read More
அன்புக்காக நீங்கள் எல்லாவற்றையும் செய்தீர்கள் – சோனியா காந்தி பற்றி பிரியங்கா உருக்கம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டபோது படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து… Read More
இந்தியா முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை – சிவகாசி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 1,070-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இதில் பல்வேறு காரணங்களால் 4 மாதங்கள்… Read More
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
வருமான வரி சட்டம் பிரிவு 139, துணை பிரிவு (1)-ன்படி 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதியோடு… Read More
தேசிய கல்வி உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 31
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய வருவாய் மற்றும் தகுதியுடன் கூடிய கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்காக விண்ணப்பிப்பதற்கு… Read More
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடாது – ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்
ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷோய்க்-குடன், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, உக்ரைனில் தற்போதைய… Read More
ஈரானில் புனித தளத்தில் துப்பாக்கி சூடு – 15 பேர் பலி
ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ந்தேதி போலீஸ் விசாரணையின்போது மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள… Read More
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா – தடையை மீறினால் கடும் நடவடிக்கை என காவல்துறை எச்சரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 115-வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது.… Read More
மோடிக்கு ராகுல் காந்தி மட்டுமே சவாலாக இருப்பார் – அசோக் கெலாட் கருத்து
டெல்லியில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ராகுல்… Read More