செய்திகள்
தீபாவளி மறுநாள் அக்டோபர் 25 ஆம் தேதி விடுமுறை வழங்க அரசு பரிசீலனை
தீபாவளி பண்டிகை 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அரசு பஸ்கள், ரெயில்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் சொந்த… Read More
எடப்பாடி பழனிசாமி தரப்பு உண்ணாரவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு
சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்தும் அது ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் இன்று… Read More
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை – சசிகலாவிடம் விசாரணை நடத்த பரிந்துரை
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.09.2016 அன்று திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற… Read More
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – கலெக்டர் மற்றும் 17 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது கலவரம் வெடித்து துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். இது… Read More
ஹெல்மட் அணியவில்லை என்றால் மதுபானம் கிடையாது!
மத்திய பிரதேசத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை அந்த மாநில அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது… Read More
இந்தியாவை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து சட்டசபையில் இன்று அரசின் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். தீர்மானம் குறித்து அவர்… Read More
தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதாக கூறி அரசியல் செய்கிறார்கள் – கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில் கொல்லம்விளையில் சமயவகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்பு விழா நடந்தது. வித்யாஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி… Read More
காங்கிரஸ் தலைவர் தேர்தல் – டெல்லியில் சோனியா காந்தி வாக்களித்தார்
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65… Read More
சட்டசபையில் மாற்றப்படாத ஓபிஎஸ் இருக்கை – சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்த ஓ.பன்னீர் செல்வம்
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9.40 மணியில் இருந்து சட்டசபைக்கு வரத் தொடங்கினார்கள்.… Read More
தமிழகத்தில் விரைவில் தமிழ் வழி மருத்துவ கல்வியை தொடங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள… Read More