செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயிலில் 2.30 லட்சமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னையில் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்துக்கு தினமும் காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை 42 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 15… Read More
வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர் ரிஷி கமலேஷ் கைது
வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி போன்றவர்கள்… Read More
இந்தியாவின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார் கவுதம் அதானி
நம் நாட்டில் நடப்பு ஆண்டில் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துகளை உடைய பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த்-ஹுரன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி,… Read More
தமிழகத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளில் சோதனை – 100 பேர் கைது
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக… Read More
டிக் டாக் மூலம் இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட ஆந்திர வாலிபர்
ஆந்திர மாநிலம், நெல்லூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவர் தனது செல்போனில் டிக் டாக் செய்து வந்தார். இவரது டிக் டாக்கை கண்டு… Read More
கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த மனைவி – 6 பேர் கைது
ஆந்திர மாநிலம், கம்பம் மாவட்டம், சித்தகானி பகுதியை சேர்ந்த ஷேக் ஜமால் சாயபு. இவரது மனைவி ஷேக் இமாம் பீ (வயது 46). தம்பதிக்கு 2 மகள்கள்… Read More
அசாமில் குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து வாலிபரை கொடூரமாக தாக்கிய மக்கள்
மராட்டிய மாநிலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என நினைத்து 4 சாமியார்களை கிராம மக்கள் கொடூரமாக தாக்கினார்கள். இதேபோன்று அசாம்… Read More
தசரா திருவிழா – சென்னை, கோவையில் இருந்து குலசேகரபட்டினத்திற்கு சிறப்பு பேருந்துகள்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. தசரா திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு… Read More
இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழை காலங்களில் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சலுக்கு… Read More
இது போருக்கான நேரமல்ல – பிரதமர் மோடியின் கருத்தை ஆதரித்த பிரான்ஸ் அதிபர்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.… Read More