செய்திகள்
இந்தியர்கள் ஈரானுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுரை
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம்… Read More
தாய்லாந்து ரெயில் விபத்து – பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 195 பேர் பயணம் செய்தனர். அந்த ரெயில் நக்கோன்… Read More
’சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
பொங்கல் பண்டிகையின்போது கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.… Read More
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜவின் ‘லால் சலாம்’ ஆகிவிட்டன – காங்கிரஸ் தாக்கு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவின் சர்வதேச துறையின் துணை மந்திரி சன் ஹையன் தலைமையிலான குழு டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்றது. அங்கு… Read More
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்டார் விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர்… Read More
சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் ரவுடி வேட்டிக்கொலை!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி… Read More
வாரணாசி பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் தமிழ் வகுப்புகள் தொடக்கம்
வாரணாசி என அழைக்கப்படும் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக கலாசார, நாகரிக, கல்வி உறவு இருந்து வருகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி உத்தரவின்பேரில்,… Read More
ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு
ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42… Read More
சீனாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் உலக இந்தி தினம் கொண்டாட்டம்
உலக இந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10-தேதி கொண்டாடப்படுகிறது. சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் உலக… Read More
இந்தியா வந்தடைந்தார் ஜெர்மனி அதிபர் – பிரதமர் மோடியை சந்திக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனிஅதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஜனவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான… Read More