X

செய்திகள்

திருப்பதியில் இந்த ஆண்டு இரண்டு முறை சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட… Read More

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு – ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்குகிறது

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல சுப நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்ப தலைவர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை எப்போது… Read More

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்ட துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்கூட்டியே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. மேலும்… Read More

பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்காதது ஏன் ? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டுக்கு… Read More

திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன் – துரை வைகோ எம்.பி

திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் அதிவிரைவு ரெயில் இன்று முதல் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று அதிகாலை… Read More

பிரதமர் மோடி நாளை ஆந்திரா வருகிஆர் – ரூ.13,430 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். நாளை கர்னூலில் உள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவை பார்வையிடுகிறார். பின்னர் கர்னூலில் ரூ.13,430… Read More

பீகார் சட்டசபை தேர்தல் – பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை

பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்து… Read More

இன்ஸ்டாகிராமில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த மேட்டா

இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள்… Read More

கரூரில் 41 பேரின் உடல்கள் உடனடியாக கூராய்வு செய்தது ஏன் ? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் உடல்கள் அவசரமாக கூராய்வு செய்யப்பட்டது குறித்த சர்ச்சைகளுக்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர்… Read More

அதிமுக- தவெக கூட்டணி அமைந்தாலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன்… Read More