செய்திகள்
கிறிஸ்தவ பள்ளியில் ஹிஜாப் அணிய விதித்த தடையை நீக்கிய கேரள கல்வித்துறை அமைச்சர்
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த பாஜக அரசின் உத்தரவு நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து காங்கிரஸ்… Read More
பா.ஜ.க தேர்தல் பிரசார பயணம் இன்று மதுரை இருந்து தொடங்குகிறது
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய தற்போது… Read More
பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான மாநிலம் – தமிழ்நாட்டுக்கு 4 வது இடம்
ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக பெண்கள் முன்னேறி வருகிறார்கள். பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன. அவற்றை பெண்களும் சரியாக… Read More
முடிவுக்கு வந்த இஸ்ரேல், காசா போர் – தாயகம் திரும்பும் பாலஸ்தீனியர்கள்
இஸ்ரேல்-காசா போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து ஒருவேளை உணவுக்கே தவிக்கும்… Read More
பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை செனட் சபை சமீபத்தில் வழங்கியது. ஆறு நாள் பயணமாக செர்ஜியோ கோர் நேற்று இந்தியா… Read More
பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு – தாலிபான் செய்தித்தொடர்பாளர் விளக்கம்
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில்… Read More
ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.8.8 லட்சம் கோடியை இழந்த அதானி குழுமம்
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்தது. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், "அதானி குழும நிறுவனங்களின் பங்கு… Read More
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளின் விபரம் வெளியீடு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.… Read More
அ.தி.மு.க.-த.வெ.க. கூட்டணி ஏற்படும் என்பது அ.தி.மு.க. தரப்பில் பரப்பப்படும் வதந்தி – தொல்.திருமாவளவன் பேட்டி
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி… Read More
கரூர் சம்பவத்தில் செந்தில்பாலாஜி சதி செய்திருக்க வாய்ப்பில்லை – டிடிவி தினகரன்
திருவண்ணாமலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணிக்கு விஜய் வருவது என்பது… Read More