செய்திகள்
சென்னையில் தீபாவளி பாதுகாப்பு பணிகள் தீவிரம் – பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு
சென்னையில் மற்ற பகுதிகளை விட தி.நகர் பகுதியில் தான் அதிக அளவில் பொதுமக்கள் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்காக கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும்… Read More
பொங்கல் பண்டிகைக்குள் 20 சொகுசு வால்வோ பேருந்துகளை கொண்டு வர அரசு போக்குவரத்து கழகம் முடிவு
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுபற்றி அரசு… Read More
நேபாளத்தில் மழை, வெள்ளம் – 47 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு நேபாளத்தின் இலாம்… Read More
11 குழந்தைகளை பலி வாங்கிய இருமல் மருந்து – பரிந்துரைத்த மருத்துவர் கைது
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்ததன் காரணமாக 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்டை மாநிலமான ராஜஸ்தானின்… Read More
புர்கா அணிந்து வாக்களிக்க வரும் பெண்களை பரிசோதிக்க வேண்டும் – பீகார் பா.ஜ.க வலியுறுத்தல்
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலின் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணையம் பீகாரில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது. தேர்தல் நடத்துவது தொடர்பாக அந்தந்த கட்சிகளிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை… Read More
மேற்குவங்காள டார்ஜிலிங் பகுதியில் மழை, மண் சரிவு – 17 பேர் உயிரிழப்பு
மேற்குவங்காள மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல… Read More
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கி பயணிப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக… Read More
இவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்க கூடாது – ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தது
ஒரு வங்கியின் இயக்குனர்கள், பங்குதாரர்கள், அதிகாரிகள் ஆகியோர் தங்களது உறவினர்களுக்கு அதேவங்கியில் அதிகளவில் கடன் வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த கடன் பெரும்பாலும் வாராக்கடன் ஆகி பொதுமக்களின்… Read More
அசாம் பாடகர் ஜூபின் கார்க் மர்ம மரணம் – உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்த போது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி… Read More
வேளாண் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு – விசிக எம்.பி ரவிக்குமார் எதிர்ப்பு
நாட்டில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும், 20% இளங்கலை இடங்கள் இனி CUET-ICAR நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது 12ம் வகுப்பில்… Read More