செய்திகள்
ராஜஸ்தானில் நடைபெறும் ’தாதாகுரு ஏக்திசா பாதை’ நிகழ்வு! – உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் பங்கேற்பு
ராஜஸ்தானின் ஜெய்சல்மேரில் மார்ச் 6 முதல் 8, 2026 வரை மூன்று நாள் சதர் மஹோத்சவ் மற்றும் தாதாகுரு ஏக்திசா பாதை நடைபெற உள்ளது. ஜெய்சல்மேர் Mahotsav… Read More
48 மணி நேரத்துக்குள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் முழு தொகையும் திரும்ப வழங்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு
விமான டிக்கெட் ரத்து விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு செய்த 48 மணிநேரத்துக்குள் ரத்து செய்தால் விமான டிக்கெட் முழுத்தொகையும் பயணிகளுக்கு வழங்கப்படவேண்டும் என மத்திய… Read More
தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10, 11-ல் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரெயில்… Read More
தென்கொரியாவை முழுமையாக அழிப்போம் – வட கொரியா அதிபரின் ஆவேச பேச்சு
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை அடுத்த மாதம் 9-ம் தேதி தொடங்க இருக்கின்றனர். இந்நிலையில் வடகொரியாவின்… Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை… Read More
ஜப்பான் கோவில்களில் ரோபோ துறவிகள்!
ஜப்பானில் நிலவி வரும் மனிதத் துறவிகள் பற்றாக்குறையை ஈடுகட்ட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'ரோபோ' துறவியை கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். புத்த மதத்தின்… Read More
ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்! – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தலைவர் கலைஞர் - அன்னை தயாளு அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்து; பொதுவுடைமைப் பூமியாம் சோவியத் நாட்டின்… Read More
கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர் யார்? என்று சிபிஐ அறிக்கை வெளியாக இருக்கிறது – திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்தது. இதற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட… Read More
இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பிந்தொடர்பவர்களைக் குவித்து முதலிடம் பிடித்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஒரு பெரிய டிஜிட்டல் மைல்கல்லைக் கடந்து, இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களைக் குவித்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்கிற சாதனையை… Read More
பிரதமர் மோடி வருகையொட்டி கிண்டி, மீனாம்பாக்கம் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை!
பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதியன்றும், மார்ச் 1-ந்தேதியன்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். 28-ந்தேதியன்று இரவு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர், அன்றைய தினம் இரவு கிண்டி… Read More