செய்திகள்
நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டம் அமல் – காங்கிரஸ் எதிர்ப்பு
2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு… Read More
சென்னையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சுட்டு பிடிப்பு
சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர். ரவுடி விஜயகுமாரை பிடிக்க முயன்றபோது போலீசாரை… Read More
நைஜீரியாவின் பள்ளிக்குள் புகுந்து 100 மாணவர்கள் கடத்தல்
நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர் உள்பட… Read More
நியூயார்க் நகரம் மேயர் மம்தானியை சந்தித்தார் அதிபர் டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகரின் முதல்… Read More
வங்காளதேசத்தில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.38 மணிக்கு அந்நாட்டின் தலைநகர் டாக்காவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்… Read More
நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக… Read More
தமிழகத்தில் 2 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கண்புரை 82 சதவீதம், விழித்திரை பாதிப்பு 5.6 சதவீதம், நீரிழிவு நோய்… Read More
வில்லங்க சான்றிதழ் போல் பட்டாவிலும் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளும் புதிய சேவை அறிமுகம்
ஒரு காலத்தில் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரை கொம்பாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது அது எளிதாகிவிட்டது. அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/home.html… Read More
பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டார்
ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில்… Read More
புத்த மதத்தை பின்பற்றினாலும் அனைத்து மதங்களையும் நம்புவேன் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த மே மாதம் 14-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த… Read More