விளையாட்டு
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட்… Read More
ஐந்து பேர் விளையாடும் ஆக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் 5 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆக்கி போட்டி சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லாசானே நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் போட்டியில்… Read More
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோ ரூட்டுக்கு லக்ஷ்மன், வாகன் பாராட்டு
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.… Read More
நார்வே செஸ் போட்டி – 3வது சுற்றில் வெற்றி பெற்ற விஸ்வநாதன் ஆனந்த்
நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் சென்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். இத்தொடரில் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில்… Read More
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில்… Read More
சச்சினுடன் அர்ஜூன் டெண்டுல்கரை ஒப்பிட கூடாது – கபில் தேவ் கருத்து
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர். தந்தையை போலவே அவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கருக்கும் கிரிக்கெட் விளையாட்டு மீது… Read More
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி – இறுதிப் போட்டியில் நடால், கேஸ்பர்ரூட் இறுதிப் போட்டியில் மோதல்
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன்… Read More
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – முதல் முறையாக அறையிறுதிக்கு முன்னேறிய சிலிச்
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7-வது… Read More
கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் – டோனி பேச்சு
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகரில் நேற்று நடந்தது. விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,… Read More
ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோசடி? – சுப்பிரமணிய சுவாமியின் டிவிட்டர் பதிவால் பரபரப்பு
சமீபத்தில் நடந்த 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டித் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்த சீசனில்தான் அந்த அணி அறிமுகமானது. இந்த… Read More