விளையாட்டு
ஆசிய கோப்பை ஹாக்கி – இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்டது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தென் கொரியாவுடன் நேற்று மோதியது. இதில், இந்திய அணி 4 - 4 என்ற… Read More
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா… Read More
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்து வருகிறது. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில், ரமிதா,… Read More
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் நடால்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபன் தொடரை 13 முறை… Read More
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி மீது வழக்குப் பதிவு
டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் உரம் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி,… Read More
ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல் – 2ம் இடத்திற்கு முன்னேறிய ஜோஸ் பட்லர்
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு… Read More
ஐபிஎல் கோப்பையுடன் ஊர்வலகம் சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத்… Read More
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – காலியிறுதில் நடால், ஜோகோவிச் மோதல்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வே வீரர் கேஸ்பர்… Read More
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – மெட்வெடேவ்வை வீழ்த்தி மரின் சிலிச் வெற்றி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம்… Read More
டெண்டுல்கரின் ஐபிஎல் அணியில் கோலி, ரோகித் சர்மாவுக்கு இடம் இல்லை
கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் 11 வீரர்களை தேர்வு செய்து உள்ளார். சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்த ஐ.பி.எல். லெவனில்… Read More