விளையாட்டு
மும்பை அணிக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி
ஐ.பி.எல். 15வது சீசனில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயித்த 160 ரன்கள்… Read More
“நீங்கள் உங்களையே நம்பினால் போதும்” – தினேஷ் கார்த்திக் ட்வீட்
இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது மோசமான ஆட்டத்தின் காரணமாக 2019 ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் சமீபத்தில் போட்டி… Read More
ஐபிஎல் பிளே ஆப் சுற்று நாளை தொடக்கம் – முதல் போட்டியில் குஜராத், ராஜஸ்தான் மோதல்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்றுடன லீக் ஆட்டங்கள் முடிந்தன. ஒவ்வொரு… Read More
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் – டோனி அறிவிப்பு
ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை தலைமை ஏற்று நடத்திச் செல்லும் எம்.எஸ்.தோனி, மும்பையில் நேற்று போட்டி நடைபெறும் மைதானத்தில் வர்ணனையாளர் இயான் பிஷப் கேள்வி ஒன்றுக்கு பதில்… Read More
ஐ.பி.எல் கிரிக்கெட் – சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றீ
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்று 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்… Read More
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் – பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பானைச் சேர்ந்த நம்பர் 1 வீராங்கனை அகானே… Read More
ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4வது அணி எது? – டெல்லி, பெங்களூர் இடையே போட்டி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட போட்டியில் நேற்றுடன் 68 போட்டிகள் முடிந்துவிட்டன. இன்னும் 2 லீக் ஆட்டமே எஞ்சி உள்ளன. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ… Read More
அடுத்த ஆண்டு ஒட்டு மொத்த இந்தியாவுக்கு டோனி நன்றி சொல்வார் – சுனில் கவாஸ்கர்
இந்த ஐ.பி.எல். சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. அந்த அணி 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 10 ஆட்டத்தில் தோற்றது.… Read More
மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுக்கு கூடுதல் அரங்கம் அமைப்பு
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ந் தேதி வரை 44வது சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” விளையாட்டு போட்டி… Read More
உலக குத்துச்சண்டை போட்டி – இந்தியாவின் நிகாத் சரீன் தங்கப்பதக்கம் வென்றார்
உலக குத்துச்சண்டை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் சரீன் தங்கப் பதக்கம் வென்றார். 52 கிலோ எடை பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற… Read More