X

விளையாட்டு

விஸ்டன் பத்திரிகையில் 3வது முறையாக இடம் பிடித்து கோலி சாதனை

விஸ்டன் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு கவுரவிக்கும். கடந்த இரண்டு வருடமும் விராட் கோலி பெயர் இடம் பெற்றது. தற்போது மூன்றாவது முறையாகவும்… Read More

மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்த மலிங்கா

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். உள்ளூர் தொடரில் விளையாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்… Read More

டோனியிடம் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன் – தீபக் சாஹர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் விளங்கி வருகிறார். புதுப்பந்தில் சிறப்பாக ஸ்விங் செய்பவர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக கடைசி… Read More

மலேசியாவுக்கு எதிரான ஆக்கி – இந்திய பெண்கள் அணி தொடரை கைப்பற்றியது

இந்திய பெண்கள் ஆக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி… Read More

பிரியாணி சாப்பிட்டால் உலக கோப்பையை வெல்ல முடியாது – பாக். வீரர்களுக்கு இம்ரான் கான் அறிவுரை

உலகக்கோப்பை போட்டித் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் வீரர்களை தயார் செய்து வருகின்றன. இன்னும் இரு மாதங்கள் இருக்கும்… Read More

ஐபிஎல் கிரிக்கெட் – கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை வெற்றி

8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இரவு அரங்கேறிய… Read More

ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான மன்பிரீத் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் நடந்த ஆசிய கிராண்ட்பிரி தடகள போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதலில்… Read More

7 வது புரோ கபடி – ரூ.50 கோடிக்கு 200 வீரர்கள் ஏலம்

7-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 19-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடக்கிறது. 12 அணிகள் பங்கேற்கும்… Read More

ஐபில் சூதாட்டம் – உத்தரபிரதேசத்தில் 9 பேர் கைது

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக்… Read More

எங்களுக்கு இன்னும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை – ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரகானே

ஐபிஎல் 2019 சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், கிங்ஸ் லெவன் பஞ்சாப்… Read More