Uncategorized
49 வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, நாளை (ஜனவரி 9) தொடங்கி ஜனவரி 21 வரை நடைபெற… Read More
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சிக்கலான இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு நவீன 3D தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சை அளிக்கும் காவேரி மருத்துவமனை
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, சென்னை வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு மேம்பட்ட மின்னூட்ட அடிப்படையிலான உடற்கூறு படவரைவு (electroanatomical mapping) தொழில்நுட்பமாகும். இதயத்தின்… Read More
சிறுவன் உயிரிழப்புக்கு திமுக தான் பொறுப்பேற்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாநகராட்சியின் 4-வது வார்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட, தண்ணீர் தேங்கிய 5 அடிக் குழியில் தவறி… Read More
“Odisha Youth Attack Not Linked to Region: Police”
Inspector-General of Police (North Zone) Asra Garg on Tuesday dismissed criticism from opposition parties and others regarding the attack on… Read More
₹12,764 Crore Given to TN Farmers
The Union government said on Tuesday that ₹12,764 crore has been given to farmers in Tamil Nadu under the PM-Kisan… Read More
பேச்சுவார்த்தைக்கு நடுவே உக்ரைன் தலைநர் மீது தாக்குதல் நடத்திய ரஷியா
உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். இறுதியாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய போர் நிறுத்த… Read More
OpenAI Academy × NxtWave Host Regional Buildathon in Chennai, Showcasing Tamil Nadu’s Emerging GenAI Talent from Tier 2 and 3 cities
OpenAI Academy × NxtWave Regional Buildathon in Chennai brought together 400 young innovators from across Tamil Nadu. Inaugurated by Srutanjay… Read More
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – கடைகள், வர்த்தக நிறுவனங்களிடம் சிபிஐ விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி… Read More
ரஷ்யாவின் துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன்… Read More
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை உள்ளடக்கிய வங்காளதேஷ வரைபடம்!
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சமீபத்தில் வங்கதேசம் சென்றிருந்தார். அங்கு தலைநகர் டாக்காவில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்தார். இந்நிலையில்… Read More