Uncategorized
₹12,764 Crore Given to TN Farmers
The Union government said on Tuesday that ₹12,764 crore has been given to farmers in Tamil Nadu under the PM-Kisan… Read More
பேச்சுவார்த்தைக்கு நடுவே உக்ரைன் தலைநர் மீது தாக்குதல் நடத்திய ரஷியா
உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். இறுதியாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய போர் நிறுத்த… Read More
OpenAI Academy × NxtWave Host Regional Buildathon in Chennai, Showcasing Tamil Nadu’s Emerging GenAI Talent from Tier 2 and 3 cities
OpenAI Academy × NxtWave Regional Buildathon in Chennai brought together 400 young innovators from across Tamil Nadu. Inaugurated by Srutanjay… Read More
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – கடைகள், வர்த்தக நிறுவனங்களிடம் சிபிஐ விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி… Read More
ரஷ்யாவின் துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியாவின் முக்கிய துறைமுகம் மற்றும் எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன்… Read More
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை உள்ளடக்கிய வங்காளதேஷ வரைபடம்!
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சமீபத்தில் வங்கதேசம் சென்றிருந்தார். அங்கு தலைநகர் டாக்காவில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்தார். இந்நிலையில்… Read More
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறோம் – இராணுவ தளபதி தகவல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, மே 7-ம்… Read More
SharonPly’s 6th ‘I AM STRONGEST’ Award Honours Army Veterans-Turned Defence Analysts
The sixth edition of SharonPly’s annual ‘I AM STRONGEST’ Awards, themed on ‘Voices that stood behind the nation's recent glory’,… Read More
தந்தையை கொச்சைப்படுத்துபவரின் கருட்தை பொருட்படுத்த தேவையில்லை – அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:- கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி… Read More
புதுவையில் பீர் மற்றும் மது வகைகளின் விலை உயர்கிறது
புதுவையில் பிராந்தி, பீர், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள் 558 உள்ளன. மது கடைகள் ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.… Read More