anbumani ramadass
விவசாயிகளிடம் இருந்து கரும்பு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமனி அறிக்கை
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு… Read More
பா.ம.க-வில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அன்புமணி மட்டுமே காரணம் – ஜி.கே.மணி குற்றச்சாட்டு
பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே. மணி குற்றம்சாட்டினார். மேலும் அவர், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஜி.கே.மணி… Read More
ஜி.கே.மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள் – அன்புமணி ராமதாஸ் தாக்கு
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது: * என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார். * சூழ்ச்சி செய்து… Read More
இனி என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்த கூடாது – டாக்டர்.ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க.வில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கட்சிக்கு சொந்தம் கொண்டாடி இருவரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். ஆனால் தேர்தல் ஆணையம் 2026… Read More
பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்காதது ஏன் ? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டுக்கு… Read More
தந்தையை கொச்சைப்படுத்துபவரின் கருட்தை பொருட்படுத்த தேவையில்லை – அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:- கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி… Read More
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 5 ஆம் தேதி பா.ம.க போராட்டம் – டாக்டர்.ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது: வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு கோரி மாநிலம் முழுவதும் வருகிற டிசம்பர் 5-ந்தேதி போராட்டம் நடத்தப்படும். டிச.5-ந்தேதி ஒவ்வொரு… Read More
வருவாய் ஈட்டுவதற்காக மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் வணிகத்தை ஊக்குவிக்கும் புதுவை அரசு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுவையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி செய்து தருவதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டு வருவதும்,… Read More
ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; அடுத்த இரு… Read More