X

BJP

திருப்பரங்குன்றம் விவகாரம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 113 பேர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்… Read More

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் – நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா கைது

திருவண்ணாமலை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன், முருகன் மற்றும் விஷ்ணு கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை கார்த்திகை தீபம். நேற்று கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில்… Read More

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 13 அன்று கர்நாடக… Read More

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மிகவும் மோசமாக இருக்கிறது – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தமிழக பா.ஜ.க, முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில் மற்றும் பாகூர் மூலநாதர் சாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர்… Read More

கவர்னரை விமர்சனம் செய்த தமிழக சபாநாயகருக்கு அண்ணாமலை எதிர்ப்பு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பாதுகாப்பற்ற மாநிலம் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கூறி வருகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில்… Read More

நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டம் அமல் – காங்கிரஸ் எதிர்ப்பு

2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு… Read More

பீகார் சட்டசபை தேர்தல் இறுதி முடிவு – தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி

பீகார் மாநில சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு கடந்த 11-ம்… Read More

பீகார் சட்டசபை தேர்தல் – என்.டி.ஏ கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை

பீகாரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள்… Read More

நாட்டின் 10 சதவீத மக்களால் ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது – ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு

பீகார் சட்டசபை தேர்தலுக்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று குடும்பா என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் 10 சதவீதம்… Read More

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக போராட்டம் அறிவித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி

பீகாரை தொடர்ந்து 2-ம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணிக்கு தேர்தல்… Read More