Chennai
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக அறிவிப்பு
சென்னை அருகே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு… Read More
சென்னையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சுட்டு பிடிப்பு
சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர். ரவுடி விஜயகுமாரை பிடிக்க முயன்றபோது போலீசாரை… Read More
தமிழகத்தில் 9 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று… Read More
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வெப்பம்… Read More
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அந்த வகையில்,… Read More
சென்னையின் பல இடங்களில் மழை!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தீபாவளி தினமான இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், தாம்பரம்,… Read More
சென்னை உள்ளிட்ட பலவேறு மாவட்டங்களில் பரவி வருவது சாதாரன இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே – சுகாதாரத்துறை விளக்கம்
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது.… Read More
SkillsDA unveils digital forensics lab for cyber security
Chennai August 2023: SkillsDA, a prestigious cyber security training institute, has set in motion its state-of-the-art cyber security programs for… Read More
சென்னையில் இன்று கொரோனாவால் 24 பேர் பலி
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில்… Read More
Six Sri Lankan fishermen rescued from rough seas: Coast Guard
Six Sri Lankan fishermen were rescued from rough seas on Sunday morning in a coordinated operation between Indian Coast Guard''s… Read More