Chennai
ஆன்மீகம், அரசியல் இரண்டிலும் ரஜினிக்கு துணையாக நிற்பேன் – லதா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ளார். அவர் எப்போது அரசியல் களத்தில் குதித்து, புதிய கட்சியை தொடங்குவார் என்று அவரது ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து… Read More
இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கஜா புயலின் கோர தாண்டவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. வீடு, தொழில்களை இழந்து மக்கள் தவித்து… Read More
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை – பலியான மாணவிகள் தரப்பு வருத்தம்
பஸ் எரிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த 3 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து… Read More
கர்நாடக மாநிலம் முழுவதும் புகைப்பிடிக்க தடை!
கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் நகர மேம்பாட்டு துறை மந்திரி யு.டி.காதர் நிருபர்களிடம்… Read More
TN announces Rs 1,000 cr assistance for cyclone relief
Tamil Nadu Chief Minister K. Palaniswami on Monday announced a sum of Rs 1,000 crore for carrying out relief works… Read More
Dharmapuri bus burning case convicts released
Three AIADMK party members serving the life sentence in the Dharmapuri bus burning case were released on Monday to mark… Read More
Death toll in Tamil Nadu due to cyclone Gaja rises to 33
The death toll due to cyclone Gaja, which hit Tamil Nadu's coastal districts on Friday, has increased to 33, Chief… Read More
வானிலை மையத்தின் சரியான கணிப்பால் மக்கள் காப்பாற்ற பட்டார்கள் – அமைச்சர் உதயகுமார்
தமிழகத்தை உலுக்கியெடுத்த கஜா புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தாலும், உயிர் சேதம் பெரிய அளவில் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், வானிலை மையத்தில் சரியான… Read More
கஜா புயல் பாதிப்பு – தேவதானபட்டியில் 800 ஏக்கர் வாழை, செங்கரும்பு சேதம்
நாகை அருகே மையம் கொண்ட கஜா புயல் தேனி மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. சுருட்டி வீசிய சூறாவளியால் விளை நிலங்கள் நாசமானது. தேவதானபட்டி மற்றும் அதனை சுற்றி… Read More
குட்கா வழக்கு குற்றப்பத்திரிக்கை விவகாரம் – மு.க.ஸ்டாலின் கேள்வி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குநர் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை,… Read More