X

Chennai

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது

சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. அந்த ரெயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி… Read More

இந்தியாவின் மிக அதிவேக ரயில் – சென்னையில் தயாரிக்கப்பட்டது

இந்தியாவின் மிக அதிவேக ரயிலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ’ட்ரெயின் 18’ என்ஜின் இல்லாமல் இயங்கக்கூடியது. நாட்டின் அதிவேக ரயிலான சதாப்தி விரைவு ரயிலின் சாதனையை முறியடித்து, அதனை… Read More

சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலான மழை

தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்ததையடுத்து, வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், பருவமழை தொடங்குவதற்கான சூழல் தென்படவில்லை.… Read More

அண்ணா அறிவாலய வளாக்தில் கருணாநிதி சிலை – மாநகராட்சி அனுமதி

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் 8 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அக்கட்சியின் தலைவர்… Read More

2019 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு!

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஊழியர்கள், தமிழகத்தில் செயல்படும் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கும் இவ்விடுமுறை நாட்கள்… Read More

பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற… Read More

AIADMK allots bypoll duties for party leaders

The ruling AIADMK party on Monday geared up for bypolls in 20 assembly constituencies by announcing rolls for various party… Read More

SC stays order on CBI probe against Palaniswami

The Supreme Court on Monday stayed a Madras High Court order directing a CBI probe against Tamil Nadu Chief Minister… Read More

சோபியாவின் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் – தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆராய்ச்சி மாணவி சோபியா, “தமிழிசை… Read More

அமைச்சர் ஜெயக்குமாருடன் தொடர்பு படுத்திய பெண் மீது சூப் கடைக்காரர் புகார்

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சிந்து என்ற பெண்ணை தொடர்புப்படுத்தி சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் தகவல் பரவியது. அந்த… Read More