Chennai
கிண்டியில் உள்ளவர் நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்
விடுதலை பத்திரிகை சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. விடுதலை பத்திரிகை ஆசிரியரும், திராவிடர்… Read More
திருச்சியில் இருந்து துபாய் சென்ற விமானம் விபத்து!
திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதிகாலை 1.20 மணியளவில் திருச்சியில்… Read More
சென்னையின் பிரபல ஐ.ஏ.எஸ் அகடாமியின் நிறுவனர் தற்கொலை!
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர் சங்கர். இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வந்தார்.… Read More
LG unveils “India’s first TV with Artificial Intelligence”
Make In India series- Introduces 25 Artificial Intelligence (AI) models including New 4K JAZZ TV Chennai; October 2018: LG Electronics… Read More
Air India diverts flight to Mumbai after freak accident in TN
The wheels of an Air India Express flight to Dubai from Tiruchirappalli or Trichy in Tamil Nadu hit the airport's… Read More
Jaipur Jewels presents Chronicle, their latest collection of Gold and Diamond jewellery, from 11th to 13th October at Taj Coromandel
Jaipur Jewels presents Chronicle, their latest collection of Gold and Diamond jewellery, from 11th to 13th October at Taj Coromandel.… Read More
சிலை கடத்தல் வழக்கு – தொழிலதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு!
சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான… Read More
ஜெயலலிதா மரண வழக்கில் திருப்பம் – எம்.ஜி.ஆரின் சிகிச்சை விபரத்தை கேட்கும் விசாரணை குழு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மீது பல்வேறு… Read More
257 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் – அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு கட்டிட அனுமதி பெறவேண்டும் என்று நிபந்தனை விதித்து 2018-2019 கல்வியாண்டுக்கு மட்டும் அரசு தற்காலிக அங்கீகாரம் வழங்கிவருகிறது. அதன்படி இதுவரை… Read More
விழுப்புரத்தில் பயங்கரம் – காதலியை சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட காவலர்
சென்னையில் காவலராக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக்வேல். இவருக்கு பேஸ்புக் மூலம் சரஸ்வதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். சரஸ்வதியின் சொந்த… Read More