X

Congress

பீகார் சட்டசபை தேர்தல் இறுதி முடிவு – தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி

பீகார் மாநில சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு கடந்த 11-ம்… Read More

பீகார் சட்டசபை தேர்தல் – என்.டி.ஏ கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை

பீகாரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள்… Read More

நேரு பிறந்தநாள் – நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.… Read More

நாளை காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிக்கை

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்களாக… Read More

ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளது – ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பதை ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளியிட்டார். அப்போது,… Read More

நாட்டின் 10 சதவீத மக்களால் ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது – ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு

பீகார் சட்டசபை தேர்தலுக்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று குடும்பா என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் 10 சதவீதம்… Read More

உயர்மட்ட தலைவர்களின் முடிவு தான் பைனல் – முதலமைச்சர் சித்தராமையா

கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். இந்த மாதத்துடன் அவருடைய இரண்டரை கால முதல்வர் பதவி முடிவடைகிறது. அதன்பின் டி.கே. சிவக்குமார் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு… Read More

அதானி குழுமத்தின் சிறந்த ஊழியருக்கான வாழ்நாள் விருது பெற்ற பிரதமர் மோடி – காங்கிரஸ் கிண்டல்

மகாரஷ்டிர மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்துச் சுமையைக் குறைக்க நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.… Read More

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி கண்டனம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராஜேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது'… Read More

புர்கா அணிந்து வாக்களிக்க வரும் பெண்களை பரிசோதிக்க வேண்டும் – பீகார் பா.ஜ.க வலியுறுத்தல்

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலின் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணையம் பீகாரில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது. தேர்தல் நடத்துவது தொடர்பாக அந்தந்த கட்சிகளிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை… Read More