X

crime news

சட்டவிரோத கருக்கலைப்பால் கர்ப்பிணி உயிரிழப்பு – கணவர் உட்பட 3 பேர் கைது

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி ரம்யா (வயது 26). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த… Read More

பெங்களூரில் பிரேசில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

பெங்களூருவில் மாடலிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரேசிலிய இளம் பெண், மூன்று சக ஊழியர்களுடன் நிறுவனத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை,… Read More

அமெரிக்காவின் FBI-ஆல் தேடப்பட்டு வந்த டாப் 10 பட்டியலில் உள்ள பெண் இந்தியாவில் கைது

அமெரிக்காவின் FBI-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 (Top 10 Most Wanted) பட்டியலில் இருந்த பெண், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகள் மற்றும் இன்டர்போல்… Read More

விக்கிரவாண்டியில் விவசாயி அடித்து கொலை!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆவுடையார் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் மற்றும் ஜான்சன். இருவரும் விவசாயிகள். இருவருக்கும் இடையில் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில்… Read More