crime
சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் ரவுடி வேட்டிக்கொலை!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி… Read More
கந்து வட்டி கொடுமைக்கு துணை போகும் காவல்துறை – ரூ. 25 லட்சம் கடனுக்கு ரூ 1 கோடி கேட்டு கொடுமை!
சென்னை பூவிருந்தவல்லி குமணஞ்சாவடி பகுதியில் வசித்து வரும் காயத்ரி என்ற பெண் தனது வீடு கட்டுவதற்காக சென்னை முகலிவாக்கம் பகுதியில் வசித்து வரும் பிரிசில்லா என்ற பெண்ணிடம்… Read More
பெண்கள் பற்றாக்குறையால் சீனாவுக்கு கடத்தப்படும் நேபாள ஏழை பெண்கள்!
நேபாளத்தில் வறுமையில் வாடும் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவர்களைச் சீனாவுக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்யும் கும்பல்கள் அம்பலமாகி உள்ளன. சீனாவில் முன்பிருந்த… Read More
உத்தரகாண்ட் மாநிலத்தில் திரிபுரா மாணவர் அடித்துக் கொலை – ராகுல் காந்தி கண்டனம்
வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தரகாண்டில் இனவெறி தாக்குதலால் கொள்ளப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 24 வயதான ஏஞ்சல் சக்மா… Read More
மது வாங்க ரூ.10 கொடுக்காததால் 49 வயது நபரை குத்திக் கொலை செய்த 17 வயது சிறுவன்!
ஆந்திராவில் மது வாங்க 10 ரூபாய் தராத ஆத்திரத்தில், 49 வயது நபரை 17 வயது சிறுவன் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர… Read More
டெல்லி மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – தலைமறைவான 3 இளைஞர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்
அரியானாவின் ஜிந்த் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் டெல்லியில் உள்ள ஆதர்ஷ் நகரில் ஒரு விடுதியில் தங்கி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். அதே பகுதியைச்… Read More
வரதட்சணை கொடுமை – மனைவியை உயிருடன் எரித்து கொன்ற கணவர் கைது
கிரேட்டர் நொய்டாவில் கட்டிய மனைவியை 36 லட்சம் ரூபாய் வரதட்சணைக்கான தாய் உடன் சேர்ந்து கொடூர கணவன், அடித்து உதைத்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும்… Read More