X

crime

பஞ்சாப்பில் மேலும் ஒரு ஆம் ஆத்மி பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை!

பஞ்சாப் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் அமிர்தசரஸில் உள்ள வால்டோஹா கிராமத்தில், திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்ற ஆம் ஆத்மி தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ஜார்மால் சிங்… Read More

சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆஜராக வந்த குற்றவாளியை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒசாஃப் அலி கான் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம், 11-ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ… Read More

டெல்லியில் தொழிலபதிபரை ஹெல்மட்டால் அடித்துக் கொண்ட 3 உணவு டெலிவரி ஊழியர்கள்!

டெல்லியில் உணவு டெலிவரி ஊழியர்கள் தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவம் குப்தா (36).… Read More

கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொலை செய்த நபர் கைது!

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டம் கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் (28). முடிதிருத்தும் நிலையம் வைத்து நடத்தி வரும் இவருக்கு இவருக்கு ஒரு மகன் மற்றும் 6 வயதில்… Read More

சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் ரவுடி வேட்டிக்கொலை!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி… Read More

கந்து வட்டி கொடுமைக்கு துணை போகும் காவல்துறை – ரூ. 25 லட்சம் கடனுக்கு ரூ 1 கோடி கேட்டு கொடுமை!

சென்னை பூவிருந்தவல்லி குமணஞ்சாவடி பகுதியில் வசித்து வரும் காயத்ரி என்ற பெண் தனது வீடு கட்டுவதற்காக சென்னை முகலிவாக்கம் பகுதியில் வசித்து வரும் பிரிசில்லா என்ற பெண்ணிடம்… Read More

பெண்கள் பற்றாக்குறையால் சீனாவுக்கு கடத்தப்படும் நேபாள ஏழை பெண்கள்!

நேபாளத்தில் வறுமையில் வாடும் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவர்களைச் சீனாவுக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்யும் கும்பல்கள் அம்பலமாகி உள்ளன. சீனாவில் முன்பிருந்த… Read More

உத்தரகாண்ட் மாநிலத்தில் திரிபுரா மாணவர் அடித்துக் கொலை – ராகுல் காந்தி கண்டனம்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தரகாண்டில் இனவெறி தாக்குதலால் கொள்ளப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 24 வயதான ஏஞ்சல் சக்மா… Read More

மது வாங்க ரூ.10 கொடுக்காததால் 49 வயது நபரை குத்திக் கொலை செய்த 17 வயது சிறுவன்!

ஆந்திராவில் மது வாங்க 10 ரூபாய் தராத ஆத்திரத்தில், 49 வயது நபரை 17 வயது சிறுவன் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர… Read More

டெல்லி மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – தலைமறைவான 3 இளைஞர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்

அரியானாவின் ஜிந்த் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் டெல்லியில் உள்ள ஆதர்ஷ் நகரில் ஒரு விடுதியில் தங்கி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். அதே பகுதியைச்… Read More