X

crime

தூத்துக்குடியில் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறுவன் உள்பட இருவர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் மதன் (18). இவரும், இவரது நண்பரான 16 வயது சிறுவன் ஒருவரும் சேர்ந்து பொதுமக்களுக்குப்… Read More

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிபுள்ள பிடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடி இனிக்கோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி… Read More

14 மணி நேரத்தில் இரண்டு கொலைகள்! – பீதியில் சென்னைவாசிகள்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் விதமாக, வெறும் 14 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு கொடூரக் கொலைகள் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்… Read More

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 77 வயது பெண் கைது!

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், திருவெறும்பூர் மற்றும் ராமஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மலைப்பட்டி பகுதியில்… Read More

பஞ்சாப்பில் மேலும் ஒரு ஆம் ஆத்மி பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை!

பஞ்சாப் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் அமிர்தசரஸில் உள்ள வால்டோஹா கிராமத்தில், திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்ற ஆம் ஆத்மி தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ஜார்மால் சிங்… Read More

சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆஜராக வந்த குற்றவாளியை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒசாஃப் அலி கான் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம், 11-ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ… Read More

டெல்லியில் தொழிலபதிபரை ஹெல்மட்டால் அடித்துக் கொண்ட 3 உணவு டெலிவரி ஊழியர்கள்!

டெல்லியில் உணவு டெலிவரி ஊழியர்கள் தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவம் குப்தா (36).… Read More

கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொலை செய்த நபர் கைது!

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டம் கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் (28). முடிதிருத்தும் நிலையம் வைத்து நடத்தி வரும் இவருக்கு இவருக்கு ஒரு மகன் மற்றும் 6 வயதில்… Read More

சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் ரவுடி வேட்டிக்கொலை!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி… Read More

கந்து வட்டி கொடுமைக்கு துணை போகும் காவல்துறை – ரூ. 25 லட்சம் கடனுக்கு ரூ 1 கோடி கேட்டு கொடுமை!

சென்னை பூவிருந்தவல்லி குமணஞ்சாவடி பகுதியில் வசித்து வரும் காயத்ரி என்ற பெண் தனது வீடு கட்டுவதற்காக சென்னை முகலிவாக்கம் பகுதியில் வசித்து வரும் பிரிசில்லா என்ற பெண்ணிடம்… Read More