delhi
பாராளுமன்றத்தில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த விவாதம்! – ராகுல் காந்தி தலைமையில் குழு பங்கேற்பு
வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு திருத்தம் குறித்த முக்கியமான விவாதம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகள் கோரிய விவாதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குவார்.… Read More
நவம்பர் மாதத்தில் நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியல் வெளியீடு
எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், நவம்பர் மாதத்தில் நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி மிகவும்… Read More
மாசுபாடு காரணமாக டெல்லியில் 2 லட்சம் பேர் சுவாச நோயால் பாதிப்பு – மத்திய அரசு தகவல்
டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '400' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக, 2022 மற்றும் 2024 க்கு… Read More
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை – தேர்தல் ஆணையம்
சென்னை தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறுள்ள இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில்… Read More
டெல்லியில் 4 குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்
டெல்லி ரோஹினி பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணி அளவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். டெல்லி, பீகார் போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கிச்… Read More
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர்… Read More
என்னுடைய ரீல்ஸ்களை பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா அறிவுரை
காங்கிரசின் வாக்கு மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதை, கெஜ்ரிவால் எடிட் செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் எனது ரீல்ஸ்-களை பார்ப்பதை நிறுத்துங்கள்… Read More
டெல்லியில் தொடர் கனமழையால் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து!
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக யமுனை நதியின் நீர்மட்டம் அபாய… Read More
பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா? என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை… Read More
தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும். இதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என… Read More