X

didwa cyclone

டிட்வா புயல் எதிரொலி – மூன்று மாவட்டங்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிப்பு

டிட்வா புயல் எதிரொலியால் நாளை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில்,… Read More

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல் – நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா

இலங்கையில் 'டிட்வா' புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.… Read More

டிட்வா புயல் எதிரொலி – நாளை கடலூரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தில் இன்று நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட்… Read More