DMK
காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்! நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel… Read More
ரூ.1000 உரிமைத்தொகை வாங்குவோர் எல்லாம் நகை போடக்கூடாதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
விருதுநகர் மாவட்டம் முள்ளிச்சேவலில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மனு கொடுக்க வந்தனர். அந்த பெண்களிடம், இப்படி… Read More
முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்படியே செயல்படுவேன் – கமல்ஹாசன்
துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். என்.டி.ஏ. ஏற்கனவே சி.பி. ராதாகிருஷ்ணனை… Read More
கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கிறது. நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தேசிய ஜனநாயக கூட்டணி… Read More
இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக திருச்சி சிவா தேர்வு ?
துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக… Read More
அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் புறக்கணிப்பட்டது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
உடுமலையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- * அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் புறக்கணிப்பட்டது. * அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா?… Read More
இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்து இதுதான் வளர்ச்சி என்று சொல்வது போல் செயல்படுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பல்லாவரத்தில் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:- * தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய கல்விக்கொள்கையை நேற்று வெளியிட்டேன். * கல்வியும் மருத்துவமும் தான்… Read More
6 வாரங்களில் 6 போலீஸ்காரர்கல் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சாத்தூரை அடுத்து விருதுநகர் பாவாலி சாலையில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் எழுச்சியுரை நிகழ்த்தினர். அப்போது அவர் பேசியதாவது: விருதுநகர் மண்,… Read More
முதலமைச்சரை சந்தித்தது குறித்து கூட்டணி கட்சி தலைவர்கள் விளக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: * சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம்… Read More
தமிழகத்தில் காவல்துறைக்கு கூட பாதுகாப்பு இல்லை – நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவரிடம் திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை குறித்து கேட்ட கேள்விக்கு, தமிழகத்தில்… Read More