X

international news

சீனாவில் வெடி விபத்து! – 7 பேர் உயிரிழப்பு

சீனாவின் தன்னாட்சி மாகாணமான குவாங்சி குவாங்சி மாகாணத்தின் சிங் ஆன் கவுண்டி என்ற இடத்தில் உள்ள லிங்சியாங் சாலை அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று… Read More

பெரு நாட்டு தலைநகரை வண்ணமயமாக்கி கோமாளிகள் பேரணி!

பெரு நாட்டின் தலைநகரான லீமா (Lima) மாநகர வீதிகளை, அந்நாட்டின் "தேசிய கோமாளிகள் தினத்தை" (National Clown Day) முன்னிட்டு நூற்றுக்கணக்கான கோமாளிகள் திடீரென தங்களது கட்டுப்பாட்டுக்குள்… Read More

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! – சரிந்த கட்டிடங்கள்

சீனாவின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. சீனாவின் தெற்குப் பகுதியான குவாங்க்சி மாகாணத்தில் உள்ள லியுனான் மாவட்டத்தின் லியுசோயு நகரில் உள்ளூர்… Read More

எரிசக்தித் துறையில் சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சி!

சீனாவின் பாலைவனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட சூரியசக்தி மின்நிலையம், சுமார் 12,000 கண்ணாடிகளைப் பயன்படுத்தி சூரிய ஒளியை ஒரு மைய கோபுரத்தின் மீது குவித்து வெப்பத்தை… Read More

இந்தியர்கள் ஈரானுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுரை

ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம்… Read More

அமெரிக்காவில் எச்-1பி விசாவுக்கான குலுக்கல் முறை நிறுத்தம்

அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவை இந்தியர்கள் அதிகளவில் பெற்று பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம்… Read More

மாணவர் அமைப்பு தலைவர் உடல் அடக்கம் – வங்கதேசத்தில் நீடிக்கும் பதற்றம்

வங்கதேசத்தின் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் இளம் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி (32), கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கான மாணவர் எழுச்சி… Read More

ஆஸ்திரேலியா துப்பாக்கி சூடு – உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.… Read More

NATO கூட்டமைப்பு தொடர்பான கோரிக்கையை விலக்கிக் கொள்ள உக்ரை முடிவு!

ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக ரஷிய அதிபர் புதின்,… Read More

புயல் காரணமாக பிரேசிலில் மின்சாரம் துண்டிப்பு – மக்கள் பாதிப்பு

பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் வெப்ப மண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை… Read More