X

international news

சீனாவில் 24 மணிநேரத்தில் 81 பேர் மரணம்!

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது.… Read More

Taliban terrorist behind attack on Malala, escapes Pak Army custody

Tehreek-e-Taliban Pakistan''s (TTP) spokesperson Ehsanullah Ehsan, who was responsible for the terror attacks on Malala Yousafzai and at the Peshawar… Read More

ஷாகீன் பாக் இடம் ஜாலியன்வாலா பாக் போன்று மாறலாம் – அசாதுதீன் ஓவைசி அச்சம்

தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றுள்ளனர்.… Read More

துருக்கியில் நிலநடுக்கம் – 18 பேர் பலி

துருக்கியின் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் அங்காராவில் இருந்து 750 கிமீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாக் கொண்ட… Read More

Turkey quake toll reaches 22

The death toll from the massive earthquake measuring 6.8 on the Richter scale that jolted eastern Turkey has increased to… Read More

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் 17 பேர் பலி!

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சீனாவின் வுகான் நகரிலிருந்து இந்த வைரஸ் நோய் முதலில் பரவியது. ஜப்பான், தென் கொரியா,… Read More

லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கிய சர்வதேச போலீஸ் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை!

இன்டர்போல் என்று அழைக்கப்படுகிற சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவர் பதவி வகித்தவர், மெங் ஹாங்வெய். சீனாவை சேர்ந்தவர். இவர் இன்டர்போல் தலைமையகமான பிரான்சில் இருந்து கடந்த 2018-ம்… Read More

இறுதிப்போரின் போது காணாமல் போன தமிழர்கள் இறந்துவிட்டார்கள் – கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில், ஒரு லட்சம் பேர் பலியானதாக கருதப்படுகிறது. சுமார் 20 ஆயிரம் தமிழர்கள்… Read More

காஷ்மீர் பிரச்சினையில் தலையிட மீண்டும் ஆர்வம் காட்டும் டொனால்ட் டிரம்ப்!

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை… Read More

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஏவுகணை தாக்குதல்!

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இதன் அருகே இன்று 3 ஏவுகணைகள் திடீரென வந்து… Read More