international news
சிரியா மீதான போரை நிறுத்திக்கொள்ள துருக்கி முடிவு
சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது கடந்த 10 நாட்களாக துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்க படைகள் சிரியாவை விட்டு வெளியேறுவதாக டிரம்ப்… Read More
அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் உணவு பொருட்களில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள்!
தொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து ‘ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்’ (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும்… Read More
பர்கினா பாசோவில் தீவிரவாதிகள் தாக்குதல் – 16 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோ, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. பயங்கரவாதிகளின் கோர தாக்குதல்களில் 500-க்கும்… Read More
கலிபோர்னியாவில் காட்டுத் தீ! – ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்
அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு தீப்பிடித்துக் கொண்டது. நேற்று தீ பெருமளவில் பரவியது. மணிக்கு 800… Read More
சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் மீண்டும் பேரணி!
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக சீனாவுக்கு எதிராக போராட்டம், பேரணி நடந்து வருகின்றன. கடந்த 6-ந் தேதிக்கு பிறகு போராட்டங்கள் எதுவும் நடக்காதநிலையில்,… Read More
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ராஜினாமா!
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கான இடைக்கால மந்திரி கெவின் மெக்காலினன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தகவலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார். மெக்காலினன், கடந்த ஏப்ரல்… Read More
India vs China: Miles to cover for Indian economy
As Chinese President Xi Jinping meets Prime Minister Narendra Modi in Chennai and talks on several issues ranging from geopolitics… Read More
இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் படைகள் தயாராக உள்ளது – பர்வேஸ் முஷரப் ஆவேசம்
பல்வேறு வழக்குகளில் சிக்கி துபாயில் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரும் முன்னாள் ராணுவ தளபதியுமான பர்வேஸ் முஷரப்(76) விரைவில் பாகிஸ்தான் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ள… Read More
துனிசியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்து! – 13 பெண்கள் பலி
துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. அந்த படகு அங்குள்ள லம்பேடுசா தீவை நெருங்கியபோது, மோசமான… Read More
பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டிய சர்வதேச அமைப்பு!
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை என சர்வதேச அமைப்பான எப்.ஏ.டி.எப் (FATF) குற்றம்சாட்டி உள்ளது. எப்.ஏ.டி.எப் (FATF) என்பது தீவிரவாத குற்றங்கள், அது தொடர்பான பொருளாதார… Read More