X

international

தாய்லாந்து ரெயில் விபத்து – பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 195 பேர் பயணம் செய்தனர். அந்த ரெயில் நக்கோன்… Read More

ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42… Read More

2026 இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் – அமெரிக்கா

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில்… Read More

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்

அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80) இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள… Read More

பெண்கள் பற்றாக்குறையால் சீனாவுக்கு கடத்தப்படும் நேபாள ஏழை பெண்கள்!

நேபாளத்தில் வறுமையில் வாடும் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவர்களைச் சீனாவுக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்யும் கும்பல்கள் அம்பலமாகி உள்ளன. சீனாவில் முன்பிருந்த… Read More

பாகிஸ்தானில் பயங்கராவத குழுக்கள் நடத்தும் தொடர் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் அரசு சுரண்டுவதாகவும், உள்ளூர் மக்களுக்குப் பலன்கள் கிடைப்பதில்லை என்றும் கூறி தனி நாடு கேட்டு நீண்டகாலமாக… Read More

Historic $180 Trillion Reparations Claim Puts Britain in Unprecedented Reckoning with Colonial Past

In an unprecedented move, former colonies of the British Empire have formally coalesced around combined reparation claims totalling a staggering… Read More

சீனாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.… Read More

இந்தியாவுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்த சீனா – அமெரிக்கா குற்றச்சாட்டு

கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே… Read More